வவுனியாவில் மரண வீட்டுக்குச் சென்ற 28 பேருக்கு கொரோனா

வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் சுகாதார விதிமுறையை மீறி இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 24 ஆம் திகதி வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. இதில் சுகாதார விதிமுறையை மீறி பலர் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்ரிஜன் பரிசோதனை … Continue reading வவுனியாவில் மரண வீட்டுக்குச் சென்ற 28 பேருக்கு கொரோனா